Thursday, December 16, 2010

காலைல கடி போடுதுபா.....

காலைல எழுந்து, குளிச்சுட்டு(நிஜமாதம்பா), இங்க ஆபீஸ் கு வந்தா... வேலைய செய்யாம, ப்ளாக் எடுத்து பாத்துகிட்டு, என்ன பொழப்போ னு யோசிசிட்டே இப்டி எழுதிக்கிட்டு இருக்கேன்....

கொடுமைடா சாமி....

No comments:

Post a Comment

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...