Wednesday, January 23, 2008

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ


உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ

கண்ணே உயிராய் தொழுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்

விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே


நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்

விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...