எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Wednesday, January 23, 2008
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
கண்ணே உயிராய் தொழுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தாய்
எண்ணில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே எண் கண்ணே
நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குது
மனமுருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில்
உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கணவோ நிஜமோ
மீண்டும் உன்னை நானும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
Subscribe to:
Posts (Atom)
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
*தமிழ் அறிவோம்..!* ------------------- *ண ன ந* எங்கெல்லாம் வரும் ? மூனுசுழி *“ண”*, ரெண்டுசுழி *“ன” "ந"* என்ன வித்தியாசம்? ப...