Friday, August 6, 2010

நன்றி -4 ஆல்வின் தாமஸ் தடுமாறும் கால்களை கண்டேன் - பாடல் வரி

தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை - 2
எனை யோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

எனக்காக பாடுகள் பட்டீரே
எனக்காக நொருக்கப் பட்டீரே ஆண்டவரே
என் மேல் விழ இருந்த ஆக்கினைகள்
உங்க மேல விழுந்திச்சேப்பா
இயேசப்பா இயேசுவே
எனக்காக இரத்தம் சிந்தினீரோ

குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை - 2
எனையோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...