தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை - 2
எனை யோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2
எனக்காக பாடுகள் பட்டீரே
எனக்காக நொருக்கப் பட்டீரே ஆண்டவரே
என் மேல் விழ இருந்த ஆக்கினைகள்
உங்க மேல விழுந்திச்சேப்பா
இயேசப்பா இயேசுவே
எனக்காக இரத்தம் சிந்தினீரோ
குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை - 2
எனையோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2
எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Subscribe to:
Posts (Atom)
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
*தமிழ் அறிவோம்..!* ------------------- *ண ன ந* எங்கெல்லாம் வரும் ? மூனுசுழி *“ண”*, ரெண்டுசுழி *“ன” "ந"* என்ன வித்தியாசம்? ப...