Friday, September 16, 2011

முதல் தமிழ் வேதாகம பிரதி

முதல் தமிழ்  வேதாகம பிரதியின் முதல் பக்கம்...............

Saturday, June 18, 2011

மற்றொரு இதயத்தை வருடிய பாடல்

இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நீர் எனக்கு போதும் - 4
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் தஞ்சம் -2
இயேசுவே நீர் எனக்கு போதும்  -2


என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – 2
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2   நீர் எனக்கு

தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – 2
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – 2    நீர் எனக்கு

Tuesday, March 29, 2011

10 ரூபாய் மற்றும் 150 ரூபாய் வில்லைகள்

இந்தியாவின் 10 ரூபாய் மற்றும் 150 ரூபாய் வில்லைகள் :

10 ரூபாய் வில்லை



150 ரூபாய் வில்லை

Wednesday, February 23, 2011

வானத்தில் தோன்றும் இரண்டாவது சூரியன்

இந்த உலகத்தில் 2012 கடைசியில் இரண்டாம் சூரியன் தோன்ற நிறைய வாய்புகள் இருக்கின்றன.



இதனால் நம்மக்கு சில நாட்கள் இரவே இல்லாத தாக தோன்றக்கூடிய வாய்புகள் அதிகம்.

பேட்டால்கிஸ்(Betelgeuse), இது வானத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய நட்சத்திரம். இது வெகு சீக்கிரமாக அதனுடைய பருமனை (mass) இழந்து வருகிறது. அதனால் சீக்கிரமாக இது சூப்பர் நோவா (Super Nova) வாக மாறும் என்று எதிர் பார்க்க படுகிறது.

இதிலிருந்து வெளிவரும் வெளிச்சதினால் நம்மக்கு இரவே இல்லாத சில வாரங்கள் 2012 இறுதியில் கிடைக்கும்.

முழு பதிவும் ஆங்கிலத்தில்

Wednesday, February 9, 2011

98.9 °F (37 °C) - நமது உடலின் வெப்ப நிலை - ஏன் ?

இந்த வெப்ப நிலையில் நமது உடலில் நிறைய வித பூஞ்சைகள் கொல்லபடுகின்றன. யஹிவா பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த வெப்ப நிலை விட அதிகமாக இருந்தால் நாம் அதிகமாக சாப்பிட வேண்டும். அதனால் இது ஒரு மிக சிறந்த சமநிலையான 98.9 °F (37 °C) வெப்ப நிலையில் நமது உடலை வைத்திருக்கிறது.

Friday, January 21, 2011

முதல் நாணயம்

உங்களுக்கு தெரியுமா? - உலகில் முதன் முதல் பயன்படுத்தப்பட்ட நாணயம் கி.மு.610-600 ல்லிடியாவை (இன்றைய துருக்கி) ஆண்ட மன்னன் அல்யட்டேஸ் என்பவர் கொண்டுவந்த தங்க நாணயமே....

அது உங்கள் பார்வைக்கு




மேலும் விவரங்களுக்கு "http://rg.ancients.info/lion/article.html" பார்க்கவும்......

Monday, January 10, 2011

கேட்ட பாடல்களிலே மிகவும் பிடித்த பாடல்

இந்த பாடல்களை பாடியவர் S.P.பாலசுப்ரமணியம் :)



எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீர் தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீர் நாதா - 2
கார்காலம் மேகம் கண்டும் கணலானேன் நானே நாதா – 2
இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா

1. என் மனம் சோர்ந்து போகும் வேலை உன்னை கூவி அழைப்பேன்
இறைவா -3
தாய் மடி சேரும் சேயை போல ஓடி வருவேன் -2

எனை அன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்
எனை என்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் - 2

நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்


2. என் நிலை பாதையில் மாறும் வேளை வாசல் தேடி வருவீர்
இறைவா -3
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்

என் வழி துணையாய் ஆன தெய்வம் நீதான்
எனை என்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான்

நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்
நான் பேசும் மொழியில் தகர நகரம் நீதான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்





என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன்எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத்தாயாக நீ மாற வேண்டும்

பாரங்கள் தாங்காமல் சாய்கின்றபோது
பாதங்கள் நீயாக வேண்டும்- எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும்போது
ஓடங்கள் நீயாக வேண்டும்- வரும்

காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும்- சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும்போது
மேகங்கள் நீயாக வேண்டும் -மழை

Wednesday, January 5, 2011

உலகின் முதல் புகை படம்

இந்த பூ உலகில் எடுக்கப்பட்ட முதல் புகை படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இணையத்தில் வலைய வந்த பொழுது கிடைத்த செய்தி

1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிப்சே (Joseph Niepce) என்பவர் தான் உலகின் முதல் புகை படத்தை எடுத்தவர். இது ஒரு கட்டிடத்தின் (farm building) புகை படம்.

இதை கழுவி எடுக்க அவருக்கு 8 மணி நேரம் பிடித்தது.

யாருக்குமே அவர் என்ன வேதியல் பொருட்களை பயன் படுத்தினார் எனபது தெரியவில்லை.




இதை பற்றி இன்னும் அறியமுதல் புகை படம்

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...