Saturday, June 18, 2011

மற்றொரு இதயத்தை வருடிய பாடல்

இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நீர் எனக்கு போதும் - 4
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் தஞ்சம் -2
இயேசுவே நீர் எனக்கு போதும்  -2


என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – 2
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2   நீர் எனக்கு

தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – 2
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – 2    நீர் எனக்கு

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...