Monday, June 3, 2013

சாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் சேர்க்கலாம். - அரசானை

நம்மில் பல பேருக்கு சாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் எப்படி சேர்க்க முடியும் என்று தெரிவதில்லை. இதற்கு பல வருடங்களுக்கு முன்பே அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
அரசானை......
உங்களுக்கு சாதி குறிப்பிட விருப்பம் இல்லையென்றால் நீங்கள் அந்த இடத்தை நிரப்பாமல் அப்படியே விட உங்களுக்கு உரிமை உண்டு.


அருமையான பாடல் - நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே

நீ போகும் இடமெல்லாம்

பாடல் வரி :Dr.Rev.Ezekiel George.
Music : Suresh George.


நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே


தண்ணீரை கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
தண்ணீரை கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
மூழ்காமல் வேகாமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் இருப்பேன் எந்நாளும்
மூழ்காமல் வேகாமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் இருப்பேன் எந்நாளும்

நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே

தாகத்தால் நாவறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
தாகத்தால் நாவறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
கன்மலையின் தண்ணீரை பருகிட நீயும்
கை பிடித்து உன்னை நான் நடத்துவேன் நானும்
கன்மலையின் தண்ணீரை பருகிட நீயும்
கை பிடித்து உன்னை நான் நடத்துவேன் நானும்

நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...