இந்த பூ உலகில் எடுக்கப்பட்ட முதல் புகை படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இணையத்தில் வலைய வந்த பொழுது கிடைத்த செய்தி
1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிப்சே (Joseph Niepce) என்பவர் தான் உலகின் முதல் புகை படத்தை எடுத்தவர். இது ஒரு கட்டிடத்தின் (farm building) புகை படம்.
இதை கழுவி எடுக்க அவருக்கு 8 மணி நேரம் பிடித்தது.
யாருக்குமே அவர் என்ன வேதியல் பொருட்களை பயன் படுத்தினார் எனபது தெரியவில்லை.
இதை பற்றி இன்னும் அறியமுதல் புகை படம்
எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Subscribe to:
Post Comments (Atom)
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
*தமிழ் அறிவோம்..!* ------------------- *ண ன ந* எங்கெல்லாம் வரும் ? மூனுசுழி *“ண”*, ரெண்டுசுழி *“ன” "ந"* என்ன வித்தியாசம்? ப...
No comments:
Post a Comment