1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிப்சே (Joseph Niepce) என்பவர் தான் உலகின் முதல் புகை படத்தை எடுத்தவர். இது ஒரு கட்டிடத்தின் (farm building) புகை படம்.
இதை கழுவி எடுக்க அவருக்கு 8 மணி நேரம் பிடித்தது.
யாருக்குமே அவர் என்ன வேதியல் பொருட்களை பயன் படுத்தினார் எனபது தெரியவில்லை.

இதை பற்றி இன்னும் அறியமுதல் புகை படம்
No comments:
Post a Comment