உங்களுக்கு தெரியுமா? - உலகில் முதன் முதல் பயன்படுத்தப்பட்ட நாணயம் கி.மு.610-600 ல்லிடியாவை (இன்றைய துருக்கி) ஆண்ட மன்னன் அல்யட்டேஸ் என்பவர் கொண்டுவந்த தங்க நாணயமே....
அது உங்கள் பார்வைக்கு
மேலும் விவரங்களுக்கு "http://rg.ancients.info/lion/article.html" பார்க்கவும்......
எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Friday, January 21, 2011
Monday, January 10, 2011
கேட்ட பாடல்களிலே மிகவும் பிடித்த பாடல்
இந்த பாடல்களை பாடியவர் S.P.பாலசுப்ரமணியம் :)
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீர் தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீர் நாதா - 2
கார்காலம் மேகம் கண்டும் கணலானேன் நானே நாதா – 2
இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா
1. என் மனம் சோர்ந்து போகும் வேலை உன்னை கூவி அழைப்பேன்
இறைவா -3
தாய் மடி சேரும் சேயை போல ஓடி வருவேன் -2
எனை அன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்
எனை என்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் - 2
நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்
2. என் நிலை பாதையில் மாறும் வேளை வாசல் தேடி வருவீர்
இறைவா -3
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தெய்வம் நீதான்
எனை என்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்
நான் பேசும் மொழியில் தகர நகரம் நீதான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன்எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் ஆறாமல் நான் வடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத்தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் சாய்கின்றபோது
பாதங்கள் நீயாக வேண்டும்- எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும்போது
ஓடங்கள் நீயாக வேண்டும்- வரும்
காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும்- சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும்போது
மேகங்கள் நீயாக வேண்டும் -மழை
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீர் தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீர் நாதா - 2
கார்காலம் மேகம் கண்டும் கணலானேன் நானே நாதா – 2
இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா
1. என் மனம் சோர்ந்து போகும் வேலை உன்னை கூவி அழைப்பேன்
இறைவா -3
தாய் மடி சேரும் சேயை போல ஓடி வருவேன் -2
எனை அன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்
எனை என்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் - 2
நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்
2. என் நிலை பாதையில் மாறும் வேளை வாசல் தேடி வருவீர்
இறைவா -3
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தெய்வம் நீதான்
எனை என்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்
நான் பேசும் மொழியில் தகர நகரம் நீதான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன்எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் ஆறாமல் நான் வடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத்தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் சாய்கின்றபோது
பாதங்கள் நீயாக வேண்டும்- எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும்போது
ஓடங்கள் நீயாக வேண்டும்- வரும்
காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும்- சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும்போது
மேகங்கள் நீயாக வேண்டும் -மழை
Wednesday, January 5, 2011
உலகின் முதல் புகை படம்
இந்த பூ உலகில் எடுக்கப்பட்ட முதல் புகை படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இணையத்தில் வலைய வந்த பொழுது கிடைத்த செய்தி
1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிப்சே (Joseph Niepce) என்பவர் தான் உலகின் முதல் புகை படத்தை எடுத்தவர். இது ஒரு கட்டிடத்தின் (farm building) புகை படம்.
இதை கழுவி எடுக்க அவருக்கு 8 மணி நேரம் பிடித்தது.
யாருக்குமே அவர் என்ன வேதியல் பொருட்களை பயன் படுத்தினார் எனபது தெரியவில்லை.

இதை பற்றி இன்னும் அறியமுதல் புகை படம்
1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிப்சே (Joseph Niepce) என்பவர் தான் உலகின் முதல் புகை படத்தை எடுத்தவர். இது ஒரு கட்டிடத்தின் (farm building) புகை படம்.
இதை கழுவி எடுக்க அவருக்கு 8 மணி நேரம் பிடித்தது.
யாருக்குமே அவர் என்ன வேதியல் பொருட்களை பயன் படுத்தினார் எனபது தெரியவில்லை.

இதை பற்றி இன்னும் அறியமுதல் புகை படம்
Subscribe to:
Posts (Atom)
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R ...