Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Thursday, September 2, 2021

தருமபுரியில் 36வது தேசிய புத்தக கண்காட்சி

நமது தருமபுரியில் 36வது (27.Aug.2021) தேசிய புத்தக கண்காட்சியை தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் இன்று தொடங்கி வைத்தார்

Monday, June 3, 2013

சாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் சேர்க்கலாம். - அரசானை

நம்மில் பல பேருக்கு சாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் எப்படி சேர்க்க முடியும் என்று தெரிவதில்லை. இதற்கு பல வருடங்களுக்கு முன்பே அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
அரசானை......
உங்களுக்கு சாதி குறிப்பிட விருப்பம் இல்லையென்றால் நீங்கள் அந்த இடத்தை நிரப்பாமல் அப்படியே விட உங்களுக்கு உரிமை உண்டு.


Tuesday, December 11, 2012

வீட்டருகே வந்த காட்டு முயல்

எங்க வீட்டுக்கு பக்கத்துல திடீர்னு ஒரு நாள் காட்டு முயல் ஒன்னு வழி தப்பி வந்திருஞ்சு. ஒரு 15-20 நிமிஷம் ஒரே இடத்துல நின்னுகிட்டு இருஞ்சு. இத ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததுல ஒரு சந்தோசம்.....

கொஞ்சம் போட்டோ எடுத்தேன்....



Thursday, November 1, 2012

இந்திய லினக்ஸ் உபயோகிப்பாளர் குழுமம் - தருமபுரி பிரிவு

இந்திய லினக்ஸ் உபயோகிப்பாளர் குழுமத்தின், தருமபுரி பிரிவு தருமபுரியில் தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் லினக்ஸ் இயக்குதளம் உபயோகிக்கும் போது ஏதேனும் உதவி தேவைபட்டால் இந்த குழுவை அணுகலாம்.

எந்த மாவட்டத்தில் இருந்தாலும் இதன் EMAIL முகவரி மூலமாக உதவிகளை பெற முடியும்.

உதவிக்கு
http://ilugdharmapuri.blogspot.in/

Wednesday, February 23, 2011

வானத்தில் தோன்றும் இரண்டாவது சூரியன்

இந்த உலகத்தில் 2012 கடைசியில் இரண்டாம் சூரியன் தோன்ற நிறைய வாய்புகள் இருக்கின்றன.



இதனால் நம்மக்கு சில நாட்கள் இரவே இல்லாத தாக தோன்றக்கூடிய வாய்புகள் அதிகம்.

பேட்டால்கிஸ்(Betelgeuse), இது வானத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய நட்சத்திரம். இது வெகு சீக்கிரமாக அதனுடைய பருமனை (mass) இழந்து வருகிறது. அதனால் சீக்கிரமாக இது சூப்பர் நோவா (Super Nova) வாக மாறும் என்று எதிர் பார்க்க படுகிறது.

இதிலிருந்து வெளிவரும் வெளிச்சதினால் நம்மக்கு இரவே இல்லாத சில வாரங்கள் 2012 இறுதியில் கிடைக்கும்.

முழு பதிவும் ஆங்கிலத்தில்

Wednesday, January 5, 2011

உலகின் முதல் புகை படம்

இந்த பூ உலகில் எடுக்கப்பட்ட முதல் புகை படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இணையத்தில் வலைய வந்த பொழுது கிடைத்த செய்தி

1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிப்சே (Joseph Niepce) என்பவர் தான் உலகின் முதல் புகை படத்தை எடுத்தவர். இது ஒரு கட்டிடத்தின் (farm building) புகை படம்.

இதை கழுவி எடுக்க அவருக்கு 8 மணி நேரம் பிடித்தது.

யாருக்குமே அவர் என்ன வேதியல் பொருட்களை பயன் படுத்தினார் எனபது தெரியவில்லை.




இதை பற்றி இன்னும் அறியமுதல் புகை படம்

Thursday, December 30, 2010

சீனா வில் ஸ்கைப் (Skype) தடை செய்யப்பட்டது

சீனா பல இணைய தளங்களை தடை செய்திருப்பது தெரிந்த செய்தி தான். அனால் இப்போ "ஸ்கைப்" தடை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம்" இதை தவிர வேறு யாரும் இனிமேல் சீனா வில் தொலை தொடர்பு சேவை தர முடியாதபடி சட்டம் போட்டுள்ளனர்

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...